ஒரு முக்கிய அறிவிப்பு

//அன்புள்ள பாரா! உங்களின் சில கட்டுரைகள் வாசித்தது, யூடுயூபில் நீங்கள் பேசியதன் தொடர்ச்சியாக கிழக்குக்கு புத்தகம் எழுத விருப்பம் தெரிவித்துச் ஓரிரு மாதம் முன்னால் உங்களுக்கு மின்னஞ்சல் எழுதியிருந்தேன். என்னைப்போலவே பலர் புத்தகம் எழுதுவது பற்றின அடிப்படைகளைக் கேட்டிருப்பதால் பின்னர் விளக்குவதாக சொன்னீர்கள். மீண்டும் நினைவுப் படுத்தியபோது, கடிதமாக எழுதுவதைவிட நேரில் பேசுவது பலனளிக்கும் என்று சொல்லியிருந்தீர்கள். இம்மடல் மீண்டும் ஒரு நினைவூட்டல்! நேற்று பத்ரி அவர்களின் வலைப்பதிவினை வாசித்தபின்னர் எழுதத் தோன்றிற்று. புத்தக கண்காட்சியில் பிசியாக … Continue reading ஒரு முக்கிய அறிவிப்பு